உயர் அழுத்த மின்கம்பத்தில் ஏறிய இளைஞர் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு
கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் உயர் அழுத்த மின்கம்பத்தில் ஏறிய இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்... அது தொடர்பான பரபரப்பு காட்சிகள் வெளியாகி உள்ளது...
இது குறித்த கூடுதல் தகவலை செய்தியாளர் பாரதிராஜா வழங்கிட கேட்கலாம்...
Next Story