#BREAKING || குலைநடுங்க விட்ட பெண் டாக்டர் படுகொலை.. நேரம் குறித்து உச்ச நீதிமன்றம் போட்ட உத்தரவு

Update: 2024-08-22 10:38 GMT

"போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும், மருத்துவர்களுக்கு எதிராக சம்பள பிடித்தம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்க கூடாது"/பொதுமக்களின் பாதுகாப்பை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் - உச்சநீதிமன்றம்/"கொல்கத்தா மருத்துவமனையில் நிகழ்ந்த வன்முறை சம்பவம் தொடர்பாக நாளை மாலை 5 மணிக்குள் அறிக்கை அளிக்க வேண்டும்" /சியால்தா கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு, உச்சநீதிமன்றம் உத்தரவு///3/"மருத்துவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கூடாது"

Tags:    

மேலும் செய்திகள்