விக்கிரவாண்டி தேர்தலில் திடீர் பரபரப்பு... சாலையை மறித்து போராடிய பொதுமக்கள்

Update: 2024-07-10 07:55 GMT

விக்கிரவாண்டி தேர்தலில் திடீர் பரபரப்பு... சாலையை மறித்து போராடிய பொதுமக்கள்

விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில், கானை பகுதியில், வாக்குச்சாவடி பகுதியில் இருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள தேநீர் கடை உள்ளிட்ட பிற கடைகளை அடைக்க காவல்துறையினர் அறிவுறுத்தினர். இதுகுறித்து கேள்வி எழுப்பிய கோவிந்தராஜ் மற்றும் பாபு ஆகிய இரண்டு தேநீர் கடை உரிமையாளர்களை போலீசார் தாக்கியதாகக்கூறி, விழுப்புரம் - திருக்கோவிலூர் சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்