இன்றைய தலைப்பு செய்திகள் (14/11/2022) | 7 PM Headlines

Update: 2022-11-14 13:58 GMT

கடலூர், மயிலாடுதுறையில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்.....பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கி ஆறுதல்.....

மழை பாதிப்பு இருப்பதாக அரசியலுக்காக குறை கூறுகிறார் எதிர்க்கட்சித் தலைவர்......10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தவர்கள் எடுத்த நடவடிக்கை என்ன என்றும், அமைச்சர் தா.மோ.அன்பரசன் கேள்வி.....

சென்னை வேளச்சேரி, கிண்டி உள்ளிட்ட இடங்களில் மீண்டும் மழை...விட்டு விட்டு பெய்யும் மழையால் மக்கள் பாதிப்பு...

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 4 பேர் சொந்த நாடான இலங்கை அனுப்பப்படுவர்...திருச்சி சிறப்பு முகாமில், மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தகவல்...

சீர்காழி, தரங்கம்பாடி பகுதிகளில் மழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அறிவிப்பு...குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு.... 

மழை வெள்ள பாதிப்பு-ஈபிஎஸ் நேரில் ஆய்வு..வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு தேங்கிய நீரில் இறங்கிய ஈபிஎஸ்..


Tags:    

மேலும் செய்திகள்