எஸ்.பி.வேலுமணி வழக்கு - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

Update: 2022-09-09 08:22 GMT

வழக்கை ரத்து செய்யக் கோரிய எஸ். பி வேலுமணியின் மனுவை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான இரு நீதிகள் கொண்ட அமர்வு இன்று விசாரிக்க தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு.

விசாரணை செப்டம்பர் 14ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.

"முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கை விசாரிக்க தடை விதிக்க முடியாது"

எஸ்.பி.வேலுமணியின் மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றம் உத்தரவு

"சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான இரு நீதிபதிகள் அமர்வு விசாரணை நடத்தலாம்" 

Tags:    

மேலும் செய்திகள்