31 ஆண்டுகளுக்கு பின் Reunion -கல்லூரி கால நாட்களை நினைத்து மகிழ்ச்சி

Update: 2023-07-22 23:53 GMT

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், கடந்த 1988-ம் ஆண்டில் பொறியியல் பயின்ற முன்னாள் மாணவர்கள் 31 ஆண்டுகள் கழித்து மீண்டும் சந்தித்தனர். திண்டுக்கலில் உள்ள தனியார் கல்லூரியில் கடந்த 1988-1992 ஆண்டில் பொறியியல் பயின்றவர்கள், பல்வேறு நாடுகளில் வசித்து வரும் சூழலில் கொடைக்கானலில் உள்ள விடுதியில் மீண்டும் சந்தித்தனர். அப்போது கடந்த கால நிகழ்வுகளை நண்பர்கள் மனம்விட்டு பேசி மகிந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்