ஈரோடு மாவட்டம் அந்தியூர் பிரிவு பகுதியில் பேசிய சசிகலா, தக்காளி உள்ளிட்டவற்றின் விலை உயர்ந்து விட்டதாகவும், தமிழக அரசின் வேளாண்துறை பட்ஜெட்டால் எந்த பயனும் ஏற்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பிரிவு பகுதியில் பேசிய சசிகலா, தக்காளி உள்ளிட்டவற்றின் விலை உயர்ந்து விட்டதாகவும், தமிழக அரசின் வேளாண்துறை பட்ஜெட்டால் எந்த பயனும் ஏற்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.