"உச்சநீதிமன்ற தீர்ப்பை பார்த்து.. மறுநாள் ரெய்டு நடத்துறாங்க.." - கடம்பூர் ராஜூ பரபரப்பு பேச்சு
உச்சநீதிமன்ற தீர்ப்பை பார்த்து திமுக நிலைகுலைந்து போய் உள்ளதாக தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, அதனால் தான் ரெய்டு நடத்துவதாக குற்றம் சாட்டினார். மின்கட்டன உயர்வுக்கு எதிராக கோவில்பட்டியில் நடைபெற்ற அதிமுக ஆர்ப்பட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.