இறுதிக் கட்டத்தில் ஜல்லிக்கட்டு வழக்கு... அனல் பறந்த வாதம் - தீர்ப்பு எப்போது?

Update: 2022-12-08 11:29 GMT

ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனுக்கள் மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

ஜல்லிக்கட்டு தொடர்பான அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைப்பு/விலங்குகளுக்கான உரிமைகள் நாகராஜ் தீர்ப்பில் தெளிவாக்கப்பட்டுள்ளன - பீட்டா

விலங்குகளை புலனறிவு உடையதாக கருதும் புரிதலில் பரிணாமம் ஏற்பட்டுள்ளது - பீட்டா

நாடாளுமன்றம் இயற்றிய சட்டத்தில் விலக்கு அளித்து சட்டம் இயற்ற தமிழக சட்டப்பேரவைக்கு அதிகாரம் இல்லை - மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வி.கிரி

Tags:    

மேலும் செய்திகள்