ஓட்டு எண்ணும் போது வாக்குபெட்டியை தூக்கிக்கொண்டு ஓடிய வேட்பாளரின் கணவர்.. விரட்டி பிடித்த போலீஸ்..

Update: 2023-07-11 14:49 GMT

மேற்குவங்க மாநிலம் மால்டா அருகே வாக்குபெட்டியை தூக்கிக் கொண்டு ஓடிய வேட்பாளரின் கணவரால் வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஷோபாநகர் பஞ்சாயத்து தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியின் போது, இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், வேட்பாளரின் கணவரை விரட்டிபிடித்து, தாக்கியதோடு, வாக்குப்பெட்டியை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்