#BREAKING || துப்பாக்கியால் சுட்டு கடற்படை காவலர் தற்கொலை - நாகையில் பரபரப்பு

Update: 2023-04-30 02:37 GMT

இந்திய கடற்படை காவலர் ராஜேஷ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

நாகை இந்திய கடற்படை அலுவலகத்தில் நடந்த சம்பவத்தால் பரபரப்பு

நாகை துறைமுகத்தில் உள்ள இந்திய கடற்படை அலுவலகத்தில் பணி புரிந்து வந்தவர் ராஜேஷ்

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ் அதிகாலை தற்கொலை செய்து கொண்ட நிலையில் விசாரணை

தற்கொலைக்கான காரணம் என்ன? விசாரணை நடத்தி வரும் போலீசார் 

Tags:    

மேலும் செய்திகள்