உலக அளவில் தடைகளை தாண்டி சாதனை படைத்த தமிழன்..!

Update: 2023-07-16 01:58 GMT

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீரர் சந்தோஷ் குமார் வெண்கல பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்து வருகிறது. இந்நிலையில், ஆடவர் 400 மீட்டர் தடைதாண்டும் ஓட்டத்தில், தமிழக வீரர் சந்தோஷ் குமார் வெண்கல பதக்கம் வென்று அசத்தியுள்ளார். அவர், இலக்கை 49 புள்ளி 09 வினாடிகளில் எட்டி, மூன்றாவது இடம் பிடித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்