இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த நியூசி. - அடுத்த போட்டியில் தமிழக வீரரை களமிறக்கும் பிசிசிஐ

Update: 2024-10-21 03:51 GMT

இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த நியூசி. - அடுத்த போட்டியில் தமிழக வீரரை களமிறக்கும் பிசிசிஐ

நியூசிலாந்து அணிக்கு எதிரான அடுத்த டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் தமிழ்நாடு வீரர் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார். நியூசிலாந்துடனான முதல் டெஸ்ட் போட்டி முடிவடைந்த நிலையில், 2வது மற்றும் 3வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. அணியில் தமிழ்நாடு ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் இடம்பெற்றுள்ளார். ரஞ்சி கோப்பை தொடரில் வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக விளையாடி வரும் நிலையில் இந்திய அணியில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். 2வது டெஸ்ட் போட்டி புனேவில் வருகிற 24ம் தேதி தொடங்கவுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்