அமெரிக்காவை சீண்டிய ஹமாஸ்..இஸ்ரேல் போட்ட பக்கா பிளான்..தெரிந்ததும் நைசாக நழுவிய ஹமாஸ்

Update: 2023-10-21 05:15 GMT

கடந்த 7-ஆம் தேதி, இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து திடீரென்று தாக்குதல் நடத்திய ஹமாஸ் தீவிரவாதிகள், பிணைக் கைதிகளாக சிலரை பிடித்து காசாவுக்கு கொண்டு சென்றனர். இஸ்ரேல் படையினருக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் 10 நாட்களுக்கும் மேலாக சண்டை நீடித்து வரும் நிலையில், ஹமாஸ் பிடியில் இருக்கும் பிணைக் கைதிகளை பத்திரமாக மீட்பதற்கு இஸ்ரேல் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதன் பலனாக, அமெரிக்காவைச் சேர்ந்த ஜூடித் டாய் ரானன் என்பவரையும் அவருடைய மகள் நடாலி ஷோஷனா என்பவரையும் ஹமாஸ் அமைப்பினர் மனிதநேய அடிப்படையில் விடுதலை செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்