இந்தியா - அமெரிக்கா இடையில் இன்று பேச்சுவார்த்தை!

இந்தியா-அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தை வாஷிங்டனில் இன்று நடைபெறவுள்ள நிலையில், அதில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார்.

Update: 2022-04-11 05:27 GMT
இந்தியா - அமெரிக்கா இடையில் இன்று பேச்சுவார்த்தை

இந்தியா-அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தை வாஷிங்டனில் இன்று நடைபெறவுள்ள நிலையில், அதில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார். அமெரிக்காவிற்கு 4 நாட்கள் பயணம் மேற்கொள்ளும் அவர், வாஷிங்டன் டிசியில் நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் இணைந்து கலந்து கொள்கிறார். இதனிடையே, இருதரப்பு ஒத்துழைப்பை ஆய்வு செய்து, அதை முன்னெடுத்து செல்வதற்கான வழிகளை ஆராய்வது பேச்சுவார்த்தையின் நோக்கம் எனக் கூறப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்