"திருச்செந்துறை கோயில் வக்புக்கு சொந்தமானது அல்ல" வக்பு வாரிய தலைவர் பரபரப்பு பேச்சு

Update: 2024-08-09 01:53 GMT

கோயில் நிலத்தை யாருமே உரிமை கோர முடியாது எனவும், வக்பு வாரிய சட்டத்திருத்தம் மூலம் மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி நடைபெறுவதாகவும், தமிழ்நாடு வக்ஃபு வாரிய தலைவர் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்