மின்கம்பியில் உரசிய வைக்கோல் லாரி... இமைக்கும் நொடியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

Update: 2024-07-04 08:51 GMT

மின்கம்பியில் உரசிய வைக்கோல் லாரி... இமைக்கும் நொடியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மின்கம்பியில் உரசி வைக்கோல் ஏற்றிச்சென்ற லாரி தீப்பிடித்த நிலையில், துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து லாரியை மீட்டனர்...

Tags:    

மேலும் செய்திகள்