வைகை ஆற்றில் ஆர்ப்பரித்து ஓடும் தண்ணீர்.. மகிழ்ச்சியில் விவசாயிகள் | Vaigai River

Update: 2024-10-22 02:23 GMT

தேனி மாவட்டம், வைகை ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழையின் காரணமாக, மூல வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த தண்ணீர் வருசநாடு, மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு ஆகிய பகுதிகளை கடந்து கண்டமனூரை வந்தடைந்தது. வடகிழக்கு பருவமழை பெய்யும் இரண்டு மாதங்கள் மட்டுமே கண்டனூர் வைகை ஆற்றில் நீர் வரும் நிலையில், வெள்ளப்பெருக்கை பார்த்த கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்