வங்கதேசத்தவர்களிடம் இந்திய ஆதார் கார்டு.. மத்திய அரசை அதிரவிடும் திருப்பூர் | Tirupur

Update: 2024-09-29 04:40 GMT

திருப்பூரில் மேலும் பல வங்கதேசத்தினர் ஆதார் கார்டு வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. திருப்பூரில் வங்க தேசத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ஆதார் கார்டுடன் பிடிபட்டனர். அவர்களிடம் ஆதார் கார்டு எப்படி வந்தது என்று விசாரிக்கையில், திருப்பூரை சேர்ந்த மாரிமுத்து என்பவர் பிடிபட்டார். அவர் இதேபோன்று, பல வங்கதேச தொழிலாளிகளுக்கு ஆதார் கார்டு பெற்றுக்கொடுத்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து திருப்பூரில் வடமாநில தொழிலாளிகள் என்ற பெயரில் பணியாற்றி வரும் வங்கதேசத்தினரை பிடிக்கும் பணியில் காவல்துறை இறங்கியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்