கணேசனை தரிசிக்க பிள்ளையார்பட்டியில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்

Update: 2023-09-18 05:18 GMT

சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்படும் நிலையில், இன்றே ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இது பற்றிய விவரங்களை செய்தியாளர் ஆரோக்கியசாமியிடம் கேட்போம்

Tags:    

மேலும் செய்திகள்