அதிவேகமாக வந்த டாட்டா ஏஸ் வாகனம்! சைக்கிளை மீது மோதி தூக்கி வீசப்பட்ட முதியவர்!பதறவைக்கும் சிசிடிவி

Update: 2024-10-12 14:34 GMT
  • திருப்பத்தூர் அருகே அதிவேகமாக சென்ற டாட்டா ஏஸ் வாகனம் மோதியதில் முதியவர் உயிரிழந்தார். இலக்கியக்கன்பட்டியை சேர்ந்த லட்சுமணன், சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அந்த வழியாக வேகமாக வந்த டாடா ஏஸ் வாகனம், சைக்கிளை மோதி தள்ளிவிட்டு சென்றது. இதில் தலையில் பலத்த காயமடைந்த லட்சுமணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, ஓட்டுனர் கோவிந்தராஜ் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்