`முதல் முறையாக ஆயூத கண்காட்சி' - அலைமோதும் மாணவர்கள் கூட்டம்

Update: 2024-10-21 14:16 GMT

நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பாக முதல் முறையாக உதகையில் வைக்கபட்டுள்ள ஆயூத கண்காட்சி, பள்ளி மாணவ, மாணவியர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. 1678-ஆம் ஆண்டுகளில் கருணை கொலை செய்ய பயன்படுத்தபட்ட பெல்ஜியம் நாட்டு துப்பாக்கி மற்றும் 1-வது, 2-வது உலக போர்காலங்களில் பயன்படுத்தபட்ட அம்பு, வால்களும், 200 ஆண்டு பழமையான துப்பாக்கி முதல் புததாக இந்தியாவில் தயாரிக்கபட்ட துப்பாக்கிகள் என வித விதமான ஆயுதங்கள் காட்சிக்கு வைக்கபட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்