நள்ளிரவு உடைந்த ஏரி - "ஊர் மக்கள் தான் என்னை மீட்டனர்" - லாரி ஓட்டுனரின் திக் திக் நிமிடங்கள்

Update: 2024-10-10 11:23 GMT

நள்ளிரவு உடைந்த ஏரி - "ஊர் மக்கள் தான் என்னை மீட்டனர்" - லாரி ஓட்டுனரின் திக் திக் நிமிடங்கள்

சேலம் சிவதாபுரம் சாலையில் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலையில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளான நிலையில் சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் களத்தில் இறங்கி ஆய்வு மேற்கொண்டார்... பொதுமக்களிடையே குறைகளை கேட்டறிந்த அவர் தண்ணீரை விரைந்து வடிய வைக்க மாநகராட்சி அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்