அடித்து வெளுத்த கனமழை..சீறிய காட்டாற்று வெள்ளம்..சிக்கிய பள்ளி மாணவர்கள்

Update: 2024-10-09 14:52 GMT

புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் சுற்றுவட்டார பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வெளுத்து வாங்கிய மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது...

இது குறித்த கூடுதல் தகவலை செய்தியாளர் சுந்தர் வழங்கிட கேட்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்