நாட்டையே அதிர செய்த லட்டு விவகாரம் - "28ம் தேதி தமிழகம் முழுவதும்.."

Update: 2024-09-22 05:20 GMT

திருப்பதி லட்டு விவகாரத்தில் குற்றவாளிகளை தண்டிக்க வரும் 28 ஆம் தேதி ஆஞ்சநேயருக்கு தேங்காய் உடைத்து பிரார்த்திப்போம் என மக்களுக்கு இந்து முன்னணி கட்சி அழைப்பு விடுத்துள்ளது. புனிதமாக கருதும் பிரசாதத்தில் மாட்டுக் கொழுப்பு கலந்தது பற்றி கடவுளிடம் முறையிடுவோம், தண்டனை வழங்க வேண்டுமென மனதார வேண்டி தமிழக முழுவதும் ஆஞ்சநேயர் கோவில்களில் தேங்காய் உடைப்போம் என காடேஸ்வரா சுப்பிரமணியம் அழைத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்