"இங்கு தூங்க கூடாது.!" பக்தர்கள் மீது தண்ணீர் ஊற்றி எழுப்பிய கோயில் ஊழியர்கள்.. சுவாமிமலை பரபரப்பு

Update: 2024-10-21 02:51 GMT

"இங்கு தூங்க கூடாது.!" பக்தர்கள் மீது தண்ணீர் ஊற்றி எழுப்பிய கோயில் ஊழியர்கள்.. சுவாமிமலை பரபரப்பு


கும்பகோணம் சுவாமி மலை முருகன் கோயிலில் தங்கிய பக்தர்களை கோயில் ஊழியர்கள் தண்ணீர் ஊற்றி எழுப்பியதாக புகார் எழுந்துள்ளது. கார்த்திகை விரதம் இருப்பதற்காக ஏராளமான வெளியூர் பக்தர்கள் தெற்கு புற வாசலில் தங்கியுள்ளனர். அப்போது, கோயில் பணியாளர்கள் தண்ணீரை ஊற்றி தூக்கத்தை கெடுத்ததாக குற்றம்சாட்டி பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு கோயிலில் தூய்மை பணி நடைபெறுவதாக கோயில் நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்