கேட்பாரற்று கிடந்த சூட்கேஸ் - மோப்ப நாய் உதவியுடன் அதிகாரிகள் சோதனை

Update: 2022-10-20 15:51 GMT

கேட்பாரற்று கிடந்த சூட்கேஸ் - மோப்ப நாய் உதவியுடன் அதிகாரிகள் சோதனை

கோவை விமான நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த மர்ம சூட்ட கேசால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் மோப்ப நாய் உதவியுடன் அந்த சூட்கேஸில் வெடிகுண்டு உள்ளதா அல்லது வேறு ஏதேனும் உள்ளதா என்பது குறித்து சோதனை செய்தனர்.

தொடர்ந்து சூட்கேஸ் யாருடையதாக இருக்கும் என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்