#BREAKING || நெல்லையில் திடீர் நில அதிர்வு - குலுங்கிய வீடுகள்..! அலறி அடித்து ஓடிய மக்கள்

Update: 2024-09-22 08:23 GMT

நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திடீரென நிலஅதிர்வு உணரப்பட்டதால் பரபரப்பு

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள மணிமுத்தாறு, சிங்கம்பட்டி, பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளில் லேசான நில அதிர்வு

மக்கள் பீதியடைந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் விசாரணை

நில அதிர்வால் ஒருசில வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தகவல்

Tags:    

மேலும் செய்திகள்