"என் வார்டு எதுனே எனக்கு தெரியல" திமுக பெண் கவுன்சிலர்கள் ஆவேசம்.. அதிர்ந்த நகராட்சி கூட்டம்!

Update: 2024-09-30 14:11 GMT

நாகை நகராட்சி கூட்டத்தில் திமுக பெண் கவுன்சிலர்கள் ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், சலசலப்பு ஏற்பட்டது.

நகர்மன்ற சாதாரண கூட்டம் தலைவர் மாரிமுத்து தலைமையில் நடைபெற்றது. அப்போது ஒவ்வொரு நகர்மன்ற உறுப்பினரும் தங்கள் பகுதிகளில் உள்ள கோரிக்கைகள் குறித்து உரையாற்றினார்கள்.

திடீரென எழுந்து பேசிய நாகூர் 6 ஆவது வார்டு திமுக உறுப்பினர் வனிதா, திமுக நகர்மன்ற துணைத்தலைவர் செந்தில்குமார் மீது பொது அவையில் சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசினார். அப்போது நகர்மன்ற துணைத்தலைவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்