பிள்ளையை தொலைத்து கதறிய தாய்... சிறிது நேரத்தில் நடந்த அதிசயம் - அமைச்சர் நிகழ்ச்சியில் நெகிழ்ச்சி

Update: 2024-09-27 11:48 GMT

மயிலாடுதுறை அருகே மணல்மேட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் 3 வயது குழந்தையை தவறவிட்ட தாய் கதறி அழுதார். உடனே மைக்கில் குழந்தையின் அடையாளங்களை தெரிவித்தனர். இதையடுத்து, கூட்டத்தில் தொலைந்து அழுது கொண்டு நின்ற குழந்தை கண்டுபிடிக்கப்பட்டு தாயிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்