வெடித்தது அடுத்த போர்? உலகமே பதற்றத்தில் - வெறியாட்டம் ஆடும் இஸ்ரேல்

Update: 2024-09-24 04:26 GMT

தெற்கு லெபனானில் இஸ்ரேலிய ராணுவம் நடத்திய தாக்குதலில் 500க்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர். பேஜர், வாக்கி டாக்கிகள் வெடிப்பு சம்பவங்களை அடுத்து லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் தீவிரமாகியிருக்கிறது. தெற்கு லெபனானில் தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல், 300க்கும் மேற்பட்ட ஹிஸ்புல்லா இலக்குகளில் குண்டு வீசியது. இஸ்ரேல் நடத்திய இந்த தாக்குதலில் 500-க்கும் அதிகமானோர் உயிரிழந்து இருப்பதாக லெபனான் அரசு தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் அதிரடி தாக்குதலால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்