சென்னை புறநகர் பகுதிகளில் பெய்த கனமழையில் தாம்பரம் வேளச்சேரி பிரதான சாலை செம்பாக்கத்தில் குளம்போல் தேங்கி நின்றது. அவ்வழியே சென்ற வாகனங்கள் மழைநீரில் நீந்தி சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னை புறநகர் பகுதிகளில் பெய்த கனமழையில் தாம்பரம் வேளச்சேரி பிரதான சாலை செம்பாக்கத்தில் குளம்போல் தேங்கி நின்றது. அவ்வழியே சென்ற வாகனங்கள் மழைநீரில் நீந்தி சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.