அடித்து நொறுக்கிய கனமழை.. ஸ்தம்பித்து போன சென்னை

Update: 2024-07-04 02:06 GMT

சென்னை புறநகர் பகுதிகளில் பெய்த கனமழையில் தாம்பரம் வேளச்சேரி பிரதான சாலை செம்பாக்கத்தில் குளம்போல் தேங்கி நின்றது. அவ்வழியே சென்ற வாகனங்கள் மழைநீரில் நீந்தி சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்