சென்னையில் நள்ளிரவில் மாறிய வானிலை... விடிய விடிய கொட்டிய மழை

Update: 2024-10-19 06:16 GMT

சென்னையில் நள்ளிரவில் மாறிய வானிலை... விடிய விடிய கொட்டிய மழை


சென்னையில் நள்ளிரவில் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக மயிலாப்பூர், மந்தைவெளி, அடையாறு, தரமணி, கிண்டி, வடபழனி, எழும்பூர், புரசைவாக்கம், ராயபுரம், காசிமேடு போன்ற பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. அதேபோல் சென்னையின் புறநகர் பகுதிகளான மதுரவாயல், பாடி, திருவொற்றியூர், பம்பல், பல்லாவரம், முடிச்சூர் போன்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. அதிகாலையிலும் ஒரு சில இடங்களில் விட்டுவிட்டு மழை பெய்தது.

Tags:    

மேலும் செய்திகள்