#Breaking|| போர் நடுவே இந்தியா நடத்திய ஆபரேஷன் சக்ஸஸ்.. சென்னை வந்த 14 தமிழர்கள்

Update: 2023-10-13 08:10 GMT
  • இஸ்ரேல் போருக்கு மத்தியில் ஆபரேஷன் அஜய் திட்டத்தின் கீழ் தாயகம் திரும்பிய தமிழர்கள்
  • தாயகம் திரும்பிய 21 தமிழர்களில், 14 பேர் சென்னை விமான நிலையம் வருகை
  • எஞ்சிய 7 பேர் கோவை விமான நிலையம் வர உள்ளனர்
  • இஸ்ரேலில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்டுவர, ஆபரேசன் அஜய் திட்டத்தை செயல்படுத்தி வரும் மத்திய அரசு
  • ஆபரேசன் அஜய் திட்டத்தின் கீழ் முதல் சிறப்பு விமானத்தின் மூலம் 212 இந்தியர்கள் இன்று காலை டெல்லி திரும்பினர்
  • இதுவரை 114 தமிழர்கள் அரசின் உதவியை நாடி உள்ளதாக தகவல்/விமான நிலையம், சென்னை
  • சென்னை திரும்பிய 14 தமிழர்கள்
Tags:    

மேலும் செய்திகள்