உலகக்கோப்பையில் வெள்ளிப்பதக்கம் வென்றாலும்.. சென்னை வந்திறங்கியதும் வேதனை தெரிவித்த தமிழக வீரர்கள்

Update: 2024-10-02 07:08 GMT

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில், இந்தியா சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர். தொடரின் முடிவில் 2 தங்கம், 5 வெண்கலம் உள்ளிட்ட 7 பதக்கங்களை வென்றனர். இதையடுத்து சென்னை வந்தடைந்த வீரர், வீராங்கனைகளுக்கு விமான நிலையத்தில் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், பயிற்சிக்கு குத்துச்சண்டை மைதானங்களை ஏற்படுத்திக் கொடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்