"தேர்தல் அதிகாரி இல்லாமல் தேர்தல் நடப்பது போல் உள்ளது" - பாமக வழக்கறிஞர் பரபரப்பு குற்றச்சாட்டு

Update: 2024-07-09 02:26 GMT

தேர்தல் அதிகாரி இல்லாமல் தேர்தல் நடப்பது போல் உள்ளது" - பாமக வழக்கறிஞர் பரபரப்பு குற்றச்சாட்டு

விக்கிரவாண்டி தொகுதியில் முறைகேடுகள் நடப்பதாக பலமுறை புகார்கள் கொடுத்தும் தேர்தல் அதிகாரி நடவடிக்கை எடுக்கவில்லை என்று பாமக வழக்கறிஞர் பாலு குற்றச்சாட்டியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்