முடிவுக்கு வந்த தேர்தல்.. வெளியான முக்கிய தகவல்

Update: 2024-06-02 03:30 GMT

18வது மக்களவைக்கு கடந்த ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு தொடங்கியது. 7 கட்டங்களாக நடைபெற்று வந்த வாக்குப்பதிவு, அமைதியான முறையில் நிறைவு பெற்றது. இதே போன்று, ஆந்திரா, அருணாச்சலப் பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்களும் நிறைவு பெற்றுள்ளது. மக்களவை மற்றும் 4 மாநில சட்டப்பேரவைகளுக்கு பதிவான வாக்குகள் அனைத்தும், வரும் 4ஆம் தேதி எண்ணப்பட உள்ளது. அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்து வருகின்றது.

Tags:    

மேலும் செய்திகள்