"நாட்டை ஆளும் திறமை ராகுல் காந்திக்கு உண்டு" - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

பிரதமராக யார் வர வேண்டும் என்று சொல்வதற்கு ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் உரிமை உண்டு என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2018-12-25 03:46 GMT
பிரதமராக யார் வர வேண்டும் என்று சொல்வதற்கு ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் உரிமை உண்டு என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டை ஆளும் திறமை ராகுல் காந்திக்கு உள்ளதாக கூறினார். தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடி வருவது தமிழக ,புதுச்சேரி மக்களை புறக்கணிக்கும் செயல் என்றும் நாராயணசாமி தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்