கண்ணீருக்கு காரணமான `நீரடி'.. அந்தரத்தில் அடையாளம் தெரியாத குழந்தைள் - நிலச்சரிவின் பின்னணி

Update: 2024-07-30 16:41 GMT

வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 120-க்கும் மேற்பட்டோர் பலி இரவிலும் தொடரும் மீட்புப் பணி - மோசமான வானிலையால் மீட்புப் பணியில் கடும் சவால் சூரல்மலை பகுதியில் நிலச்சரிவு பாதிப்புகள் கடுமையாக இருப்பதாக தகவல் 400-க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்துள்ளதாக தகவல் ராணுவம், விமானப்படை, கடற்படையினர் மீட்பு பணியில் கைக்கோர்ப்பு

Tags:    

மேலும் செய்திகள்