#BREAKING || வெளிவந்த இதுவரை கேட்காத பகீர் செய்தி.. வயநாட்டில் அறிகுறி -நினைக்கிறதை விட பெரிய ஆபத்து

Update: 2024-07-30 13:53 GMT

கேரள நிலச்சரிவில் 400-க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன மேப்பாடி, மடிக்கை ஆகிய கிராமங்கள் நிலச்சரிவால் கடுமையாக பாதிப்பு அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு, 2 கிராமங்களும் தனி தீவு போல் காட்சியளிப்பு ௨ கேரள நிலச்சரிவு - புதைந்த 400 வீடுகள்

Tags:    

மேலும் செய்திகள்