தெலங்கானா மாநிலம் பெத்த பள்ளி பகுதியில் உள்ள ஐயப்பன் கோவில் உண்டியலை கம்பியை போட்டு உடைத்து கொள்ளை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதை பார்த்த கோவில் அர்ச்சகர் உடனடியாக தொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை கொண்டு கொள்ளையனை தீவிரமாக தேடி வருகின்றனர்.