உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த பொக்கிஷத்தின் மறைவு..சோகம் தாங்கமுடியாமல் நடனகலைஞர்கள் செய்த செயல்

Update: 2024-10-10 13:09 GMT

ரத்தன் டாடா மறைவு செய்தியைக் கேட்டதும் கர்பா நடனத்தைப் பாதியிலேயே நிறுத்தி விட்டு பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள குடியிருப்பு ஒன்றில் நவராத்திரி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பொதுமக்கள் கர்பா நடனம் ஆடிக் கொண்டிருந்தனர். அப்போது ரத்தன் டாடா மறைவு குறித்த செய்தியறிந்ததும் பொதுமக்கள் நடனம் ஆடுவதை நிறுத்தி விட்டு மரியாதை செலுத்தும் விதமாக மௌன அஞ்சலி செலுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்