குளம் போல் மாறிய கோயம்பேடு.. சிக்கி தவிக்கும் ஆம்புலன்ஸ்.. மழைநீரில் நின்று புலம்பும் மக்கள்

Update: 2024-10-15 11:13 GMT

அரும்பாக்கம் மெட்ரோ முதல் கோயம்பேடு பேருந்து நிலையம் வரை கடும் போக்குவரத்து நெரிசல்

சாலையின் இரு புறங்களிலும் 5 அடி அளவிற்கு தேங்கி நிற்கும் மழை நீர்

சாலையில் செல்ல முடியாத அளவிற்கு பொதுமக்கள் அவதி

ஆங்காங்கே இரு சக்கர வாகனங்கள் பழுதாகி நின்றதால் பாதிப்பு

அரும்பாக்கம் வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் 100 அடி சாலையில் தேங்கியுள்ள மழை நீரினால் கடும் போக்குவரத்து நெரிசல்

கோயம்பேடு பகுதியில் இருந்து திருமங்கலம் செல்லும் சாலை முழுவதும் போக்குவரத்தின ரிசல்ட் சாலையில் மழை நீர் தேங்கியுள்ளதால் திருமங்கலம் மேம்பாலம் முழுவதும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன

100 அடி சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு போக்குவரத்து நெரிசல் ஆம்புலன்ஸ் சிக்கி தவிப்பு

Tags:    

மேலும் செய்திகள்