தமிழ் மக்கள் சார்பில் பிரதமர் மோடிக்கு எல்.முருகன் அனுப்பிய மெசேஜ்

Update: 2024-10-04 04:10 GMT

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்திற்கான பணிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதற்கு, பிரதமர் மோடிக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கருத்து பதிவிட்ட அவர், தமிழக மக்களின் நலன் மீது பெரிதும் கவனம் செலுத்துகின்ற விதமாக, தொடர்ந்து இதுபோன்ற வளர்ச்சித் திட்டங்களை வழங்கி வரும் பிரதமருக்கு தமிழக மக்கள் சார்பாக நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்