கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட தண்ணீர் - ஒகேனக்கலில் நீர்வரத்து உயர்வு

Update: 2024-06-29 07:30 GMT

கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட தண்ணீர் - ஒகேனக்கலில் நீர்வரத்து உயர்வு

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து 200 கன அடியில் இருந்து 1,500 கன அடியாக உயர்வு

கர்நாடக அணைகளில் திறந்து விடப்பட்ட தண்ணீர் பிலிகுண்டு வந்தடைந்தது

2 நாட்களுக்கு முன் கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து சுமார் 2,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டது

கர்நாடகாவில் இருந்து திறந்து விடப்பட்ட நீர், இன்று காலை 9.30 மணி நிலவரப்படி, தமிழக எல்லையான பிலிகுண்டு வந்தடைந்தது

நீர்வரத்து நிலவரம் குறித்து மத்திய நீர்வள அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு

Tags:    

மேலும் செய்திகள்