திடீரென தடம் புரண்ட ரயில்.. கவிழ்ந்த 10 பெட்டிகள்.. அதிகாலையில் அதிர்ச்சி

Update: 2024-07-02 07:42 GMT

சண்டிகரில் இருந்து டெல்லி சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் ஒன்று, ஹரியானா மாநிலம் கர்னாலில் உள்ள தாராவாடி ரயில் நிலையத்திற்கு அருகே இன்று அதிகாலையில் தடம் புரண்டது. தடம் புரண்ட 10 பெட்டிகள் சுமார் ஒரு கிலோ மீட்டர் பரப்பளவில் சிதறிக் கிடக்கின்றன. தண்டவாளத்தில் சிதறி கிடக்கும் பெட்டிகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி முடிய தாமதமாகும் என்பதால் அந்த வழித்தடங்களில் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த விபத்தில் யாருக்கும் உயிர்

Tags:    

மேலும் செய்திகள்