திடீரென கரை ஒதுங்கிய பல்லாயிர கணக்கான அந்த வகை மீன்கள் - கடலில் மாற்றம்..? இதான் முதல்முறை

Update: 2024-10-22 03:19 GMT

கேரளா திருச்சூர் தளிக்குளம் மற்றும் கோழிக்கோடு கோனாடு பகுதிகளில் ஆயிரக்கணக்கான மத்தி மீன்கள் கரை ஒதுங்கினர். கூட்டம் கூட்டமாக கரை ஓதுங்கிய மத்தி மீன்களை பொதுமக்கள் அள்ளிச் சென்றனர். தளிக்குளம் கடற்கரையில் மத்தி மீன்கள் கூட்டமாக கரை ஒதுங்கியது இதுவே முதல் முறை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்

Tags:    

மேலும் செய்திகள்