புதுச்சேரி பராமரிப்பாளரைக் கொடூரமாகக் கொன்ற ஒட்டகம்

Update: 2024-08-19 08:41 GMT

பராமரிப்பாளர் மீது விழுந்த ஒட்டகம் அவரைத் தூக்கி வீசி கொடூரமாக கொன்ற சம்பவம் புதுச்சேரியில் அரங்கேறியுள்ளது... புதுக்குப்பம் கடற்கரையில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த ரமேஷ் குல்மி சுற்றுலா பயணிகள் சவாரி செய்ய ஒட்டகம் ஒன்றைப் பராமரித்து வந்தார்... கடந்த 15ம் தேதி அவர் மீது விழுந்த ஒட்டகம் அவரைத் தூக்கி வீசியுள்ளது. மூச்சுத் திணறலால் மருத்துவமனையில் அனுமதிகப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பலியானார்... இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில்

ரமேஷ் குல்மி ஒட்டகத்தின் மூக்கணாங்கயிறு மற்றும் கழுத்தில் இருந்த கயிறு அகிய இரண்டையும் ஒரே நேரத்தில் இழுத்த போது இந்த அசம்பாவிதம் அரங்கேறியது தெரிய வந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்