அன்னிய மரங்கள் பிடியில் மேற்கு தொடர்ச்சி மலை....அழிவின் விளிம்பில் உள்ளூர் செடிகள்

அன்னிய மரங்கள் பிடியில் மேற்கு தொடர்ச்சி மலை....அழிவின் விளிம்பில் உள்ளூர் செடிகள்

Update: 2022-04-20 12:15 GMT
மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள அன்னிய ரக மரங்களை அகற்ற, ஊரக வேலை வாய்ப்பு திட்ட நிதியை பயன்படுத்த முடியுமா என்று மத்திய அரசிடம், சென்னை உயர்நீதிமன்றம் கேட்டுள்ள நிலையில், அன்னிய தாவரங்கள் அதனால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும் அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு...
Tags:    

மேலும் செய்திகள்