" எடுத்தேன் பாரு ஓட்டம்..." - களைகட்டிய யானைகள் ஓட்டப்பந்தயம்!

அசாம் மாநிலத்தில் பிஹூ பண்டிகையையொட்டி நடைபெற்ற யானைகளுக்கான ஓட்டப்பந்தயம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

Update: 2022-04-16 05:31 GMT
" எடுத்தேன் பாரு ஓட்டம்..." - களைகட்டிய யானைகள் ஓட்டப்பந்தயம்!

அசாம் மாநிலத்தில் பிஹூ பண்டிகையையொட்டி நடைபெற்ற யானைகளுக்கான ஓட்டப்பந்தயம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. சிவசாகர் பகுதியில் நடைபெற்ற இந்த போட்டியில், 5 யானைகள் பங்கேற்றன. பருத்த உடலுடன் பாகன்களை சுமந்து கொண்டு யானைகள் ஓட்டமும் நடையுமாக இலக்கை நோக்கி சென்ற காட்சிகள் பார்வையாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தின.

Tags:    

மேலும் செய்திகள்